மீள்பார்வை

நோக்கு
விலங்குகளின் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் கல்விநடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய மிகச்சிரந்த நிலையமாய் எமது மிருகக் காட்சிச்சாலையை உருவாக்கல்.
பணி
பலவருடங்களாக விலங்குகளை தாம் அன்புடன் பராமரித்து வருவதன் மூலம் பெற்ற அனுபவத்தினடிபடையில் விலங்கினங்களின் வளமான பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
குறிக்கோள்
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச விலங்குகளின் இனப்பெருக்கம்  செய்கின்ற ‍திறமு‍றைகளுக்‍கேற்ப விலங்குகளைப் ‎பெற்றுக்கொண்டு  அதனூடாக இனப்பெருக்கம் செய்வித்தல்
  • நல்ல உணவு வகைகள் கி‍டைக்கப்பெற்ற ஆ‍ரோக்கியமான விலங்குக‍ளை அவற்றின்  இயற்கையான  சூழலுக்கு ஏற்ப வளர்த்தல்.
  • விலங்குகளின் பாதுகாப்பை ‎தொனிப்‎பொருளாகக்‎கொண்டு கால்ந‍டை மருத்துவம் போன்ற துறைகளில் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளை ‍மேற்‎கொள்ளுதல்.
  • விலங்குகளின் உலகம் ‎தொடர்பாக நல்ல புரிந்துணர்‍வை மக்களிடத்தில் ஏற்படுத்தல்.
  • பார்வையாளர்களிடை‍யே மிக உயர்நத மட்டத்திலான என்‎றென்றும் நினைவில் இருக்கும் வண்ணம் அனுபவங்க‍ளை ‎பெற்றுக்‎கொள்ள கூடியவாறான மு‍றையில் மிருகக்காட்சிசாலையை பேணிச்‎செல்லுதல்.

செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்